கோடிக்கணக்கில் பரிசு போன்ற போலி இமெயில் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் பரிசு பெற்றுள்ளதாக வரும் போலி இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக தலைமை அஞ்சல்...
On

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றி கூறியிருப்பதாவது: கணினித்...
On

சென்னை பெருநகர காவல்துறையில் 350 பேர் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அவ்வப்போது காவல்துறை உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும்...
On

சென்னை கலெக்டரின் அவசர செய்தி.

சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகளான ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை முன்னிட்டு ஏரியில் இருந்து...
On

சென்னையில் மீண்டும் தொடர்மழை. இன்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

சென்னை நகரில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடான நிலையில் கடந்த வாரம் ஓரளவு மழை நின்று...
On

‘தெறி’ படத்தில் விஜய்க்கு எத்தனை வேடம். அட்லி விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இயக்குனர் அட்லி சமீபத்தில் இந்த படம் குறித்தும் விஜய் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அட்லி...
On

தமிழக வெள்ள நிவாரணம். சிவகுமார் குடும்பம், விஷால் தனுஷ் நிதியுதவி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து அதனால் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அவதிப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதலமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கி...
On

சென்னை ஐகோர்ட்டில் இலவச வாகன நிறுத்துமிடம். மாநாகராட்சி ஏற்பாடு

சென்னை ஐகோர்ட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழக்கு காரணமாக வருகை தருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் இருசக்கர, நான்கு சக்கர வாகங்களில் வருவதால் இவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகராட்சி என்எஸ்சி...
On

டிசம்பர் 11-ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்

வரும் டிசம்பர் 11ஆம் தேதி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அன்றைய தினம் வங்கிகளின் பணிகள் முடங்கும் என கருதப்படுகிறது....
On

சபரிமலை சீசனை முன்னிட்டு 27 சிறப்பு ரயில்கள். முழுவிபரம்

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி ஐயப்பன் பக்தர்களின் வசதியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து வரும் நிலையில் இவ்வருடமும் மொத்தம் 27 சிறப்பு ரெயில்கள் இயக்கவுள்ளதாக தெற்கு...
On