சென்னை புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.

கடந்த 1ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் ஆரம்பித்து பொதுமக்களின் மாபெரும் வரவேற்புடன் நடைபெற்று வந்த 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தக்...
On

லிங்க்டு இன் சமூகவலைத்தளத்தை விலைக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து பிரபலமான சமூக வலைத்தளம் லிங்க்டு இன். மற்ற சமூக வலைத்தளங்கள் அரசியல், சினிமா போன்ற கருத்துக்களை அலசி வரும் நிலையில் லிங்க்டு...
On

கல்வியால் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் – டாக்டர் அச்யுதா சமந்தா!

கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் KISS மற்றும் கலிங்கா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி KIIT ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் அசுயுதா சம்ந்தாவிற்கு, சென்னையைச் சேர்ந்த சமூகசேகவர் சுற்றுப்புறச்சூழலியாளர்...
On

ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள். தமிழக அளவில் சென்னை மாணவர் முதலிடம்

கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு நடைபெற்றது. முதல்கட்ட JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற...
On

சென்னையில் மேலும் 6 வழித்தடங்களில் மெட்ரோ ரயில். அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் சுமார் 177 கி.மீ. தொலைவுக்கு 6 புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சென்னை நகரின் முக்கிய அடையாளமாக மெட்ரோ ரயில்...
On

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை தீவுத் திடல் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 39-ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்றுடன் அதாவது ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 12...
On

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம். போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் மிக வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட அயனாவரம் பகுதியில் 10ஆம்...
On

ஜூன் 15 முதல் சென்னை சென்ட்ரல் அருகே போக்குவரத்து மாற்றம். தென்னக ரெயில்வே அறிவிப்பு

சென்னையின் முக்கிய பகுதியான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வரும் 15ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே...
On

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி. கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்தனர். மேற்கண்ட இரண்டு படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் வேறு...
On

சட்டப் படிப்புக்கு ஜூன் 13 முதல் விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுத்து முடித்துவிட்ட நிலையில் தற்போது சட்டக்கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள்...
On