ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் திட்டம். ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே துறை பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது ரயில் பயணிகளுக்கு பயணத்தின்போது தேவைப்படும் உணவு வகைகளையும்...
On

அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையால் கெளரவிக்கப்பட்ட சென்னை இளைஞர்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையான டைம் பத்திரிகை ‘உலகத்தை மாற்றிய 10 பேர்’ என்ற பட்டியலை தயாரித்து அதன் முடிவை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த 30...
On

ஆன்லைனில் பதிவு செய்தால் வீடுதேடி வரும் பாடபுத்தகங்கள். தமிழக அரசு அறிவிப்பு

கடந்த 1ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாடபுத்தகங்களை இதுவரை பெறாத மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் அவர்களுக்கு வீடுதேடி பாடபுத்தகங்கள்...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக வடசென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும். குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னைக்கு குடிநீரை வழங்கி வருவதில் முக்கிய இடம் வகிக்கும் மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் விளங்கி வருகிறது. இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப்படும்...
On

மொபைலுக்கு வரும் அழைப்பை லேண்ட்லைனுக்கு மாற்றலாம். பி.எஸ்.என்.எல் புதிய வசதி

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது...
On

தலைமை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக பணிபுரிந்து வந்த ஞானதேசிகன் உள்பட் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரங்கள் வருமாறு: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன்...
On

சென்னை புத்தக கண்காட்சி. மழையால் பாதிப்பு.

சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் ஜூன் மாதத்திற்கு புத்தக கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டது....
On

புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும். போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டவிட்ட போதிலும் இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய...
On

சென்னையில் 2வது நாளாக கனமழை

தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில்...
On

நவீன வசதிகளுடன் சென்னையில் மேலும் ஏழு பூங்காக்கள்

சென்னை நகரில் ஏற்கனவே பல பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புடன் பராமரித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மேலும் சில பூங்காக்களை அமைக்க சென்னை...
On