எந்திரன் 2: ஷங்கருக்கு அர்னால்ட் நிபந்தனை?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஷங்கரின் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதை முழுஅளவில் முடிக்கப்பட்டு, படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகளை...
On

தீபாவளியை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு

தீபாவளி திருநாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பட்டாசு, மத்தாப்பு ஆகியவைகளை வெடிக்கும்போது எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு...
On

அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம். நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் விரைவில் தங்கப்பத்திரம் வெளியிடப்படும் என கடந்த பட்ஜெட்டில் பாரத பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்கப்பத்திரம் என்ற புதிய...
On

பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனத்தின் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வருவதாகவும், அந்த அழைப்பில் பேசும் பெண் பேசும் பெண் ஒருவர் பாலிசிதாரர்களிடம் அவருடைய பாலிசி எண்ணைத் தெரிவித்து,...
On

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய மொபைல் அப்ளிகேஷன். ரயில்வே அமைச்சர் தகவல்

ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என பயணிகளின் சார்பில் பல நாட்களாக கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின்...
On

விருதுகளை திருப்பி தரமாட்டேன். கமல் அதிரடி பேட்டி

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், தேசிய விருது பெற்ற...
On

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் அமலா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ திரைப்படம் வரும் தீபாவளி முதல் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர்...
On

தீபாவளியை முன்னிட்டு 11,959 சிறப்பு பேருந்துகள். முதல்வர் அறிக்கை

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து அதிகமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகளில் அதிக கூட்டம் காணப்படும். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தமிழக அரசு...
On

தீபாவளி தீவிபத்துக்களை தடுக்க சென்னையில் 34 புற தீயணைப்பு நிலையங்கள்

தீபாவளி தினத்தில் பொதுமக்கள் ஆர்வமாக பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வெடித்து கொண்டிருக்கும்போது கவனக்குறைவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக சென்னையில் தீயணைப்புத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே...
On

சென்னை வடபழநியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல். சீனாவில் தயாரானவையா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சீனப்பட்டாசுகள் விற்பனைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று தனிப்படைகள் நடத்திய திடீர் சோதனையில் சென்னை வடபழநியில் உள்ள கடைகளில் ரூ.3...
On