இந்திய பங்குவர்த்தகம் சற்று குறைந்துள்ளது

இன்று(05/03/2015) காலை(10:00) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 24.41 புள்ளிகள் குறைந்து 29356.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 20.55 புள்ளிகள் குறைந்து 8902.10 ஆகவும் உள்ளது....
On

ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனத்தின் 1 லட்சம் கோடி ரூபாய் சாதனை

கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பணியை ஆரம்பித்த ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.100 கோடி சொத்து மதிப்பை பெற்றது....
On

தமிழக காவல்துறையின் டி.எஸ்.பிக்கள் இடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் உள்ள டி.எஸ்.பிக்களை இடம் மாற்றம்செய்ய டி.ஜி.பி.அசோக்குமார் ஆணையிட்டுள்ளார். டி.எஸ்.பிக்கள் இடம் மாற்ற விவரம்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த கபிலன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு, liஇங்கு...
On

கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்: கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்த கெஜ்ரிவால், நன் டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்க பட்டேன் என்றும்,...
On

தயாரிப்பாளர் சங்கத்தின் சாட்டிலைட் சேனல்

தற்போது கோலிவுட்டில் தயாராகும் பிரபலங்களின் படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெறுவதற்காக முன்னணி சாட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கமே ஒரு புதிய சாட்டிலைட் சேனல்...
On

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(04.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து ரூ.2,516.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,128.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
On

உலகக்கோப்பை கிரிக்கெட்: 201 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி...
On

மீண்டும் பங்குவர்த்தகத்தில் புதிய உச்சம்

வர்த்தகநேர துவக்கத்தில் இன்று(10:30am) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.37 புள்ளிகள் உயர்ந்து 29,915.10புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 76.95 புள்ளிகள் உயர்ந்து 9073.20 புள்ளிகளிலும்...
On

சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில்...
On

தமிழகத்தில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்: தமிழகஅரசு தலைமை செயலர்

தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.க.ஞானதேசிகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலாளர்களாக பதவி உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு IAS பணிநிலையில் சேர்த்தவர்கலுக்கு பதவி...
On