கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், கடந்த 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவந்த நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...
சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலுக்க்கு விண்ணப்பம் செய்வதற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு...
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகாரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க...
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் பாரத் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து. இதுகுறித்து...
தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாஅண்டு விழா அரங்கில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுனர் ரோசய்யா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்....
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற தொடர் ஹிட்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்...
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘கெத்து’. இந்த படத்தில்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வரும் நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 6 நாள்களே உள்ளது....
இன்று ரயில்வே துறையினர்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அரக்கோணம் – திருத்தணி இடையேயான புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...