அரசு உதவி பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க சென்னை கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் உள்பட பல சமூகநலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுபவர்கள் கூடுதல் தகவலாக தங்களது ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட...
On

சென்னையில் சீன தூதரகம். பிரதமர் மோடி அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். இன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பிரதமர் மோடியும், சீன பிரதமர்...
On

‘திருட்டுக் கல்யாண’ ஜோடியை பயன்படுத்திய இயக்குனர்

கே.பாக்யராஜ், சசி ஆகிய முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த ஷக்திவேலன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘திருட்டுக் கல்யாணம். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு...
On

அஜீத்-விஜய்-சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன்?

கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களை அடுத்து அஜீத், விஜய், சூர்யா ஆகியோர்கள்தான் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரின் படங்களுக்கும் நல்ல ஓபனிங் இருக்கும்...
On

கேம்பஸ் இண்டர்வியூவில் உடனடி வேலை. கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருசில பொறியியல் கல்லூரிகளை...
On

ஆணுறுப்பு சிதைந்த 50 குழந்தைகளுக்கு எழும்பூர் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

ஆண் உறுப்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கப்பட்டது. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள்...
On

ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்ய சென்னை கலெக்டர் உத்தரவு

உபயோகமின்றி இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி...
On

சென்னையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்

ஏற்கனவே 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நேற்று சோதனை முறையில் 4ஜி சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில குறிப்பிட்ட...
On

மாம்பலம், திருவான்மியூரில் விரைவில் புதிய ரெயில்வே போலீஸ் நிலையங்கள்

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், கடற்கரை முதல் தாம்பரம் வரையுள்ள பகுதிகளில் புதியதாக மாம்பலம்...
On

டெல்லி முதல்வர் பாராட்டிய ஸ்ருதிஹாசன் திரைப்படம்

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் மிகச்சில அரசியல்வாதிகளில் ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான லஞ்சம், ஊழலை...
On