கடந்த மாதம் வெளியான அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ‘என்னை அறிந்தால்’ உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்த...
இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு முக்கியமான 8 எக்ஸ்பிரஸ் இரயில்களில் கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் ஏ.சி. பெட்டிகள் நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது....
சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாரத பிரதமர்...
இன்று(18/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 114.26 புள்ளிகள் குறைந்து 28,622.12 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37.40 புள்ளிகள் குறைந்து 8,685.90 ஆகவும்...
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10ஆம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பிளாட்பாரம் டிக்கெட் ஒரு நபருக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறாது. இந்த...
சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவித்து உள்ளது. இதில், திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 29 ஆம்...
தங்கத்தின் விலை இன்று(18.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து ரூ.2,441.00 என்றும், ஒரு சவரன் 72 ரூபாய் குறைந்து ரூ.19,528.00 ஆகவும்...
குரூப் 2 தொகுதியின் முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வுகளில்...
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகிறது. மேற்கண்ட படிப்புகளின்...
தமிழகத்தில் உள்ள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. கடந்த 2008ஆம் தீவிரவாதிகள் கடல் வழியே...