இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

நேற்று(16.03.2015) மாலை சரிவுடன் முடிந்த வர்த்தகம், இன்று(17.03.2015) மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 298.67 புள்ளிகள் உயர்ந்து 28,736.38 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான...
On

சென்னை காவல்துறை ஆய்வாளர்கள் 10 பேர் இடமாற்றம்

சென்னையில் பத்து காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர்களின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம்...
On

தொலைதூரக் கல்வி திட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள். யுஜிசி

தொலைதூரக் கல்வி திட்டத்தில் பொறியியல் உள்பட மற்ற தொழில்நுட்ப பாடதிட்டத்திற்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. தொலைதூரக் கல்வி கவுன்சில் (Distance Education Council) அமைப்பு, தற்போது...
On

இந்தியாவில் முதல் தனியார் விமான நிலையம்

பெங்கால் ஏரோட்ரோபோலிஸ் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் இந்தியாவில் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது

தங்கத்தின் விலை இன்று(16.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து ரூ.2,450.00 என்றும், ஒரு சவரன் 104 ரூபாய் குறைந்து ரூ.20,880.00 ஆகவும்...
On

25ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

2015 – 16ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி...
On

மே மாதத்துக்குள் பிளஸ்–2,எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு புத்தக வினியோகம்

தமிழக அரசு சார்பில் மாணவ–மாணவிகளுக்காக இந்த ஆண்டு 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.இதற்காக 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்காக 135 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன....
On

மத்திய நிதி அமைச்சருக்கு தங்கநகை வியாபாரிகளின் கோரிக்கை

மத்திய நிதியமைச்சர் கடந்த மாதம் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்திற்கு மேல் எந்தப் பொருள் வாங்கினாலும் நிரந்தர கணக்கு எண் என்ற பான்கார்டு அவசியம் என்று அறிவித்திருந்தார்....
On

பத்மஸ்ரீ விருதை இழக்கின்றாரா பாலிவுட் நடிகையின் கணவர்?

பிரபல பாலிவுட் நடிகரும், முன்னணி நடிகை கரீனா கபூரின் கணவருமான சயீப் அலிகானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த...
On

பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(16/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 65.59 புள்ளிகள் குறைந்து 28,437.71 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 8,633.15ஆகவும் முடிந்தது....
On