தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது

தங்கத்தின் விலை இன்று(03.03.2015) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.2,319.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,152.00 ஆகவும் உள்ளது....
On

உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு

2015ஆம் ஆண்டிற்கான உலக பணகாரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் சேர்த்து 290 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 60 தொழில்...
On

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(02.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.2,312.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,312.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
On

சாந்தி தியேட்டர் கட்டிடம் இடிக்கப்படுகிறது: நடிகர் பிரபு

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, சென்னையில் இருக்கும் பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படும் என்றும், மேலும் அந்த இடத்தில் அக்ஷ்யா நிறுவனத்துடன் இணைந்து ஒரு...
On

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(02.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து ரூ. 2,549.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,392.00 ஆகவும் உள்ளது. 24...
On

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மற்றும்10ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியது

மத்திய கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 26–ந் தேதி வரையும்...
On

அஜித்குமார் – ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் அஜித்குமார் ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008...
On

உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீடு: கமல் உருக்கம்

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோரின் நடிப்பில் “ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்’, “திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் “உத்தம வில்லன்.’ ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு...
On

அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: மத்திய அரசு

அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு...
On

இந்திய பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம்

இன்று(02.03.2015) காலை(10.00) இந்திய பங்குச்சந்தை 171.87 புள்ளிகள் உயர்ந்து 29,533.37 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 58.70 புள்ளிகள் உயர்ந்து 8,960.55 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு...
On