அடையாற்றின் குறுக்கே கேபிள் பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு!!

சென்னை அடையாறு ஆற்றின் குறுக்கே புரோக்கன் பாலத்திற்கு மாற்றாக கேபிள் பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு. சீனிவாசபுரம் முதல் ஆல்காட் ஊரூர் குப்பம் வரை அமைக்க விரிவான சாத்தியக்...
On

சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 கோடி!!

இந்தாண்டு 2 மாத சீசனில் வருவாய் ரூ, 440 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ. 80 கோடி அதிகமாகும். கடந்தாண்டு வருமானம் ரூ.360...
On

ஜி.எஸ்.டி. சாலையில் 18.4 கி.மீ. உயர்மட்ட சாலை!!

கிளாம்பாக்கம் – மஹிந்த்ரா சிட்டி இடையே 3500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ. நீளமான 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்.தாம்பரம் – வண்டலூர்...
On

கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு புதிய விற்பனை நிலையங்களை சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்!

கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில்,உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது இந்தியாவின் முன்னணி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7730.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7610.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

இரவு நேரத்தில் ‘செல்போன் சார்ஜிங் நோ’

இரவு நேரங்களில் ரயில்களில், செல்போன்களை சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு ரத்து செய்யப்படும்; ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், இரவு 11 மணி முதல் அதிகாலை...
On

அரசு மாட்டுக் கொட்டகை

சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளன.ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டம். முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7610.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7595.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த...
On

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் புதிய கட்டிடம் விரைவில் திறப்பு!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.362.87 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது. 2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள், 468...
On