சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 14 வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *