முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகல் மூடப்பட்ட தியாகராய நகர் மேட்லி சப்வே இன்று அதிகாலை திறக்கப்பட்டது. தற்போது, அந்த பகுதியில் போக்குவரத்து சீராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *