படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெறும் எனவும், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *