நுாலகர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

சென்னை: நுாலகர் பதவிக்கான தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அண்ணா நுாற்றாண்டு நுாலகம் தொழில் துறை, வேளாண் துறை, சட்டசபை போன்றவற்றில் காலியாக உள்ள 29 நுாலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான...
On

சிபிஎஸ்இ 10-ம்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வுகள் நடந்து வரும் நிலையில் வரும் 2018-2019ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது....
On

யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 2019 பிப்.4 முதல் நேர்காணல்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை...
On

குரூப் 2 முதன்மைத் தேர்வு: வரும் 24 முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோர் வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப்...
On

கல்வி உதவித் தொகை: ஜன.31 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை...
On

நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: டிச. 28 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 28 வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி...
On

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்...
On

முதல் முறையாக 36 நாள்களில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாள்களில் வெளியிடப்பட்டன. இதற்கான அறிவிப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப்...
On

ஜனவரி 15 வரை ‘இக்னோ’ வில் அட்மிஷன்

சென்னை: ‘அனைத்து பட்டப் படிப்புகளுக்கும் ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்’ என இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான ‘இக்னோ’ அறிவித்துள்ளது.இது குறித்து இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர்...
On

பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’

சென்னை: ‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் ‘ஹால் டிக்கெட்’ டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் 325 உதவி பொறியாளர்களை...
On