8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் இனி இல்லை: நாடாளுமன்றம் ஒப்புதல்

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் இனி 5வது மற்றும் 8வது பாஸ் ஆனால் தான் அடுத்த...
On

குரூப் 1 தேர்வு: வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு வரும் 21-இல் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை...
On

ஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி! எழுத்து முறையின் நவீனம்!

எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’ எழுத்துமுறை ஆகும். நம் ‘பார்வைப் போராளி’,...
On

செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் அறிவியல் குறித்த பயிற்சி: சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் அறிவியல் தொடர்பான பயிற்சி சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெறும் இந்த பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற சென்னை ஐஐடி...
On

பிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் இன்று ஆய்வு செய்ய உத்தரவு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்...
On

விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு...
On

டி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.பி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இந்த...
On

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகம் .!

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த...
On

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு .!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது ....
On

தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

வரும் கல்வியாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர்...
On