சி.ஏ., படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: ஆடிட்டர் பதவிக்கான சி.ஏ., தேர்வுகளை ஐ.சி.ஏ.ஐ., என்ற இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அமைப்பு நடத்துகிறது. இந்த ஆண்டு நவம்பரில் புதிய பாட திட்டம் அறிமுகமானது. பழைய பாட திட்டத்திலும்...
On

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்(ஐஐஎஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில்...
On

ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

பி.எஸ்சி. ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ.,...
On

கல்விக்கென வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் தனி தொலைக்காட்சி !!

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை துவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்தும், கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும்,...
On

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த...
On

உதவி ஆய்வாளர் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்...
On

எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

இந்தியா முழுவதும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பதை கட்டாயமாக்கும் வகையிலான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான...
On

இக்னோ அட்மிஷன் ஜன.,15 வரை நீடிப்பு

சென்னை: இக்னோ மண்டல இயக்குனர் கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக்னோவில் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள்...
On

சிபிஎஸ்இ 10 & 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஜன16 -பிப்15 க்குள் நடத்த உத்தரவு..!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன, 16 முதல் பிப்,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு...
On

ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும்.!

ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க...
On