இறுதிக்கட்ட கலந்தாய்வு: தலா ஒரு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பி.டி.எஸ்....
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
On

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம்: பல்கலைக்கழகங்களில் எம்.பில், பிஎச்.டி ஆய்வுக்கான மாணவர்கள் சேர்க்கை

பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டத்துக்கான ஆய்வு மாணவர்கள் சேர்க்கையில், இரு புதிய சலுகைகளைக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்...
On

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்: சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும். 1...
On

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: சான்றிதழை பதிவேற்றுவதற்கு தேர்வானோர் பட்டியல் வரும் 27-இல் வெளியீடு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யத் தகுதியானோரின் பட்டியல் வரும் 27-இல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியீடு, 1,199 காலிப் பணியிடங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியீடு, 1,199 காலிப் பணியிடங்கள்: நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள ஆயிரத்து 199...
On

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்டு 16 முதல் வழங்கப்படும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்டு 16 முதல் வழங்கப்படும்: 2018-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வரும்...
On