டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு: குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- குரூப்...
On

அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம்...
On

அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி என்.டி.ஏ. தான் நடத்தும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

உயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி தேசிய தேர்வு முகமை தான் (என்.டி.ஏ.) நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் புதன்கிழமை...
On

செவிலியர் பட்டயப் படிப்பு: தகுதிப் பட்டியல் வெளியீடு

செவிலியர் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 23-ஆம்...
On

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செப். 18 முதல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு செப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட...
On

பள்ளி மாணவர்கள், தேர்வுகளை தைரியத்தோடு எதிர்கொள்வது எப்படி?

பள்ளி மாணவர்கள், தேர்வுகளை தைரியத்தோடு எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘எக்ஸாம் வாரியர்ஸ்‘ நூலின் தமிழ்ப் பதிப்பான ‘பரீட்சைக்குப் பயமேன்’ எனும் நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
On

4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய பட்டப் படிப்புகள்

தமிழகத்தில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் நிகழ் கல்வியாண்டில் (2018-19) தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்...
On

ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள...
On

ஜே.இ.இ. தேர்வு: பதிவு செய்ய செப்.30 கடைசி நாள்

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் பதிவு...
On

குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசியாகும். சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2...
On