கால்நடை மருத்துவப் படிப்பு: செப். 22-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட...
On

சென்னை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு செப். 14-இல் இலக்கியப் போட்டிகள்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை...
On

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்ஸிங் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கியது. 10 நாள்களுக்கு விண்ணப்பப்...
On

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைந்தது

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கூட்டுறவு அலுவலர், சமூக பாதுகாப்பு...
On

துணை மருத்துவப் படிப்புகள்: முதல் நாளில் 5,191 விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி (இயன்முறை...
On

பி.எட்., மற்றும், எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பில், 690 பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள்...
On

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான...
On

அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்....
On

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: செப்.12 வரை விண்ணப்பிக்கலாம்

செப்.12 வரை விண்ணப்பிக்கலாம் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: சென்னை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்...
On

பி.டி.எஸ்.: புதிய விண்ணப்பதாரர்களுக்கு செப்.10 -இல் கலந்தாய்வு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்.10) கலந்தாய்வு நடைபெற உள்ளது....
On