நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தகவல்
கால்நடை மருத்துவர் அறிவியல் இளநிலை பட்டப் படிப்பிற்கு வரும் 21 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை, இப்படிப்பில் சேர்வதற்கு 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்ய இன்று கடைசிநாள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tneaonline.org ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வில் திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா (M.JAYATHI POORVAJA) 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம்...
தமிழக மாணவர்கள் 8 பேர் முதலிடம்! இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67...
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை...
தமிழ்நாட்டில் ஜூன் 9ம் தேதி நடைபெறும் குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை; மாணவர்கள் பழைய பஸ் அட்டை, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி, அரசு பஸ்களில்...