சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் 2...
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் இரவு நேர பேருந்துகள் 603 வழித்தடங்களில் 550 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும்...
மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயலானது தற்போது காரைக்காலில் இருந்து சுமார் 240 கிமீ...
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (07.12.2022) நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறது. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. தெற்கு...
சென்னையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் விமானங்களை தரையிறக்குவதிலும், ரயில்களை இயக்குவதிலும் இன்று (28.11.2022) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக, அதிகாலை முதலே சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும் மக்களின் இயல்பு...
வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் – புதுச்சேரி கடற்கரை...
வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று (16.11.2022)...
வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை(16.11.2022) உருவாக உள்ள நிலையில் வருகிற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்...