அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – மீண்டும் வந்தது அரியர் முறை!

அண்ணா பபல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஆட்சிக் குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா...
On

பிளஸ் 2 அறிவியல் செய்முறை தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19 -ஆம்...
On

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீ்டு

சென்னை: சென்னை பல்கலையின் நவம்பர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று...
On

பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு : மாணவர்களுக்கு நகல் வழங்க உத்தரவு

சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பை மாணவர்களுக்கு நகல் எடுத்து வழங்கும்படி பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2...
On

குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,பயோ மெட்ரிக் முறையில்...
On

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை

தொடக்க கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர்...
On

11, 12 வகுப்பு தேர்வுக்கான புதிய மாதிரி வினாத்தாள் வெளியீடு.!!

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இம்முறை புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள்கள்...
On

தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க சிறப்பு முகாம்

தேர்வு நேரங்களில் மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 300க்கும் மேற்பட்ட...
On

குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி: ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட உள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு வியாழக்கிழமைக்குள் (ஜனவரி 31) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்அ.சண்முகசுந்தரம்...
On

பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட...
On