டி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.பி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இந்த...
On

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகம் .!

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த...
On

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு .!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது ....
On

தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

வரும் கல்வியாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 495 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர்...
On

நுாலகர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

சென்னை: நுாலகர் பதவிக்கான தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அண்ணா நுாற்றாண்டு நுாலகம் தொழில் துறை, வேளாண் துறை, சட்டசபை போன்றவற்றில் காலியாக உள்ள 29 நுாலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான...
On

சிபிஎஸ்இ 10-ம்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வுகள் நடந்து வரும் நிலையில் வரும் 2018-2019ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது....
On

யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 2019 பிப்.4 முதல் நேர்காணல்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை...
On

குரூப் 2 முதன்மைத் தேர்வு: வரும் 24 முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோர் வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப்...
On

கல்வி உதவித் தொகை: ஜன.31 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை...
On

நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: டிச. 28 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 28 வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி...
On