10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு – ஜூன் 15 ஆம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிப்பு

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி....
On

ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்...
On

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழக மானியக்குழு

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின்...
On

கல்லூரி கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கல்லூரிகளில் பயிலும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஜூன் மாதத்திலேயே தேர்வு...
On

அரசுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க புதிய சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி

அரசுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி ஒரு தேர்வுக்கு பதிலாக முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு...
On

அமெரிக்காவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்

அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் (ஜார்ஜியா ) கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்  விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார்.  விழா மேடையில் உரையாற்றியபோது ஸ்மித் கூறுகையில், ...
On

நாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு இணையதளத்தில் ஏப்.15-ம் தேதி ஹால்டிக்கெட்

நாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு இணையதளத்தில் ஏப்.15-ம் தேதி ஹால்டிக்கெட் நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு...
On

ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி தேர்வு: தமிழக அரசு

ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போன்றே நிகழாண்டிலும் உடனடித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு ஜூன் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை...
On

பொது தேர்வுகள் நிறைவு ரிசல்ட் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின் விடை தாள் திருத்தம் நேற்று துவங்கியது. தமிழக பள்ளிக்கல்வி...
On

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கருணை மார்க் தர உத்தரவு

சென்னை: நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து பிளஸ் 2 வேதியியலில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்...
On