ஏப்ரல்-1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890...
On

10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ்

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு...
On

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான...
On

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2வில் கணிதம், அறிவியல் தேர்வு நிறைவு

சென்னை: சி.பி.எஸ்.இ., யில் பிளஸ் 2 கணிதம் அறிவியல் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின், பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவங்கியது. முதலில்...
On

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜன.21-ஆம் தேதி முதல் ஜன.25-ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு...
On

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 12-ஆம் வகுப்பிற்கான...
On

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகள் மார்ச் 29-இல் தொடக்கம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாலிடெக்னிக் தேர்வுகள் முன்கூட்டியே மார்ச் 29-இல் தொடங்குகிறது. தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்...
On

மத்திய பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை: மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு மே 25ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப்,...
On

ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு துவக்கம்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்...
On

சென்னையில் நாளை அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச கருத்தரங்கம்

டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் ச.வீரபாபு வெள்ளிக்கிழமை...
On