தமிழகத்தில் திடீர் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அரபிக் கடலில் இருந்து கிழக்கு நோக்கி, தமிழகம் வழியே நகரும் மேக கூட்டங்களால், அடுத்த சில நாட்களுக்கு, அவ்வப்போது திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு...
On

இந்தியமுறை மருத்துவப் படிப்பு: 2,500 விண்ணப்பங்கள் விநியோகம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 2,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியமுறை மருத்துவப் படிப்பு: சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா...
On

எம்.இ., – எம்.டெக்., படிப்பு இன்று முதல் கவுன்சிலிங்

சென்னை: எம்.இ., – எம்.டெக்., படிப்புகளுக்கு, இன்று முதல், 31ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., போன்ற,...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்...
On

தனி தேர்வர்களுக்கு துணை தேர்வு: விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

சென்னை: தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்.,...
On

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.24-இல் தொடக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் செப்.5 முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து...
On

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக. 27 -இல் மறுமதிப்பீடு முடிவுகள்

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in என்ற...
On

இறுதிக்கட்ட கலந்தாய்வு: தலா ஒரு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பி.டி.எஸ்....
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On