2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள பிரமாண்ட செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ நெய், 1000மீ, காடா துணியிலான திரியில் மகாதீபம்...
நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்; இதற்கான ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர்பவருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்திய...
சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிசம்பர் 22ம் தேதி எழுத்து/ கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த...
பராமரிப்பு பணி காரணமாக சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு...
தமிழகத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டுத்...
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று (28.11.2022) முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி...
சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக தமிழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சபரிமலையில் நவம்பர் 16 முதல் 27ஆம் தேதி வரை மண்டல பூஜையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத்...
சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பயிற்சியினை வரும் 28-11-2022 தேதி முதல் 30-11-2022-ம்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை...