சென்னை, ”பொங்கல் பண்டிகைக்கு, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 14 ஆயிரத்து, 263 பஸ்கள் இயக்கப்படும்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும்,...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில்...
வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்! தேவையானவை: கோதுமை மாவு – கால் கிலோ, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ...
பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது...
மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள்...
தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு...
தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும்...
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த...
சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோடிக்ஸ், சமுதாயம், பயணம், உணவு, ஆற்றல், சுகாதாரம் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியை...