சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகளான ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை முன்னிட்டு ஏரியில் இருந்து...
வரும் டிசம்பர் 11ஆம் தேதி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அன்றைய தினம் வங்கிகளின் பணிகள் முடங்கும் என கருதப்படுகிறது....
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை , விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த...
ஒவ்வொரு பண்டிகை தினத்தின்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில் அடுத்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் மற்றும் வரும் ஜனவரியில் வரவுள்ள புத்தாண்டு மற்றும் பொங்கல் தினங்களை...
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பள்ளிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தீபாவளிக்கு பின்னர் அனைத்து நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 15...
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்படம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும், புதுச்சேரியில் நாளை அதாவது வெள்ளிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...
சென்னையில் கடந்த 20 நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. கனமழை காரணமாக...
மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்ட போதிலும் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2...
சென்னையில் கடந்த 10 நாட்களாக பெய்து வந்த கனமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நின்றதால் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால் சென்னையே...