தமிழகத்தில் மீண்டும் கனமழை. சென்னை பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் லட்சத்தீவு அருகே ஏற்பட்ட...
On

மழையால் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பா? புகார் செய்ய புதிய எண் அறிவிப்பு

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பி.எஸ்.என்.எல் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் அளிக்க சென்னை வாடிக்கையாளர்களுக்கு புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளர் (சென்னை...
On

கனமழை எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரங்கள்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் இருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரங்கள் குறித்து ஏற்கனவே...
On

கனமழை எதிரொலி: சென்னையில் 22ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரி விடுமுறை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் புயல், கனமழை என பெரும் சேதங்களை ஏற்பட்ட நிலையில் சென்னையை மீண்டும் புயல் தாக்கும் என செய்திகள் வெளிவந்து...
On

காய்கறி விலையை கட்டுப்படுத்த சென்னையில் 50 தற்காலிக பண்ணை பசுமை கடைகள்

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால் சாலை போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து குறைந்ததன் காரணமாகவும் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லோடுகள் சரியாக...
On

சென்னை ரயில்களின் பாதையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ரயில் பாதைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் மழை காரணமாக ஒருசில...
On

மீண்டும் புயல் சின்னம். கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் விடுமுறை

வங்காள விரிகுடா கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் காரணமாக கனமழை பெய்து, அதன் வெள்ள நீரே இன்னும் பல இடங்களில் வடியாத சூழ்நிலையில் மீண்டும் வங்க கடலில்...
On

தொடர்ந்து 4 நாட்கள் கனமழை. மிதக்கிறது சென்னை

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்கு புகுந்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பொதுமக்கள் மிகுந்த அவதியில்...
On

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...
On

அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை. ரமணன் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை...
On