ஜனவரி 1 முதல் எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் பெயர், போன் நம்பர், கவிதை போன்றவற்றை எழுதி வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இவ்வாறு ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த நோட்டு 2016ஆம் ஆண்டு...
On

சென்னையில் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக் கல்வித்துறை கூறுவது என்ன?

கடந்த ஒருவாரமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 13ஆம் தேதி வரை விடுமுறை என சென்னை கலெக்டர் அறித்துள்ளார். இதனால்...
On

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு 13-ம்தேதி வரை விடுமுறை

தமிழகத்தில் பரவலாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் தீபாவளிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒருசில நாட்கள் மட்டுமே இயங்கியது. இந்நிலையில் வெள்ளத்தால் பழுதான பள்ளிக்...
On

சென்னை ரயில் பயணிகள் அடையாள அட்டையை காண்பிக்க தேவையில்லை. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகள், ஆவணங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை இழந்து தவித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள...
On

வெளியூர்களுக்கு இலவச பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னையில் வெள்ளத்தால் சிக்கி தவித்தவர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததால் சென்னை மாநகர பேருந்துகள் கடந்த நான்கு நாட்களாக இலவசமாக இயக்கப்பட்டன. இதுபோல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் வெளியூர்களுக்கு...
On

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு முறைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு முறைகள்.. 1. வெள்ள நீர் வடிந்தபின் உங்கள் வீடுகளுக்குள் நுழையும்போது தவறாமல் காலணி அணிந்து செல்லுங்கள். தரையில்...
On

தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு ரத்து. முதல்வர் விளக்கம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட பல நகரங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம்...
On

இன்று ரத்தான 12 ரெயில்கள் எவை எவை? தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. தண்டவாளங்களில் ஏற்பட்ட நீர்த்தேக்கம் காரணமாக ஒருசில...
On

வெள்ளதால் பாஸ்போர்ட்டுக்களை இழந்த சென்னை மக்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட். சுஷ்மா ஸ்வராஜ்

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முக்கிய ஆவணங்களான ரேசன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றையும் வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளனர்....
On

இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை. ராணுவ உதவியுடன் மீட்புப்பணி தீவிரம்

கடந்த நான்கு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் தற்போது சென்னை மாநகரம் உள்பட அனைத்து நகரங்களும் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு...
On