இரு மடங்காகிறது மாமல்லபுரம் நுழைவுக்கட்டணம்

சென்னை அருகேயுள்ள முக்கிய சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களுக்கான, பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை, இரு மடங்காக உயர்த்த, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த பரிந்துரை...
On

சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வை 50 ஆயிரம்...
On

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க பான் கார்டு தேவையில்லை. வருமான வரித்துறை அறிவிப்பு

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இனி பான் கார்டு தேவையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கிகளில் முதலீடு செய்தல், குறிப்பிட்ட கால வைப்புத்தொகை வைத்தல்...
On

இணையதள வங்கி சேவை:ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக இணையதளத்தின் மூலம் பணம் அனுப்பும்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி தற்போது...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி டிசம்பரில்...
On

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்புகள்

சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பல மாணவர்கள் தங்கள் புத்தகங்கள் உள்பட கல்வி சம்பந்தமான பல பொருட்களை இழந்த நிலையில் பல்வேறு அமைப்புகளின் மாணவர்களுக்கு உதவி செய்து...
On

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (விஏஓ) வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 813 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களை...
On

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாம் – தமிழக அரசு

தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள்...
On

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள். கல்வித்துறை செயலர் அறிவிப்பு

கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை அதன்பின்னர் தொடரந்த பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக நீண்ட விடுமுறையில் இருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இருப்பினும் ஒரு மாதகால பாடங்கள் நடத்தப்படாததாலும்,...
On

சென்னையில் இன்று 29 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் தொடர்முறையில் இருந்தன. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 14ஆம்...
On