சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. சென்னையை போலவே இனி மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில்...
On

சென்னையில் வரும் வியாழன் அன்று மூடுபனி. வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் கடந்த மாதம் கனமழை பெய்து அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியதை அடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பனி அதிகமாக உள்ள நிலையில்...
On

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பிரிவில் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுள் தொகுதி 11-அ பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 24ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக...
On

அஞ்சலக ஆயுள் காப்பீடு 100% கணினிமயமாக்கம்: சென்னை மண்டல அஞ்சல் துறை தகவல்

பி.எல்.ஐ. எனப்படும் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர்...
On

சென்னையில் ஜனவரி 13 முதல் 24 வரை புத்தகக் கண்காட்சி

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நாளை முதல் அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு...
On

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16-ல் இறைச்சி விற்பனைக்கு தடை

தமிழகத்தில் ஒருசில முக்கிய நாட்களில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதை முன்னிட்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
On

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ப்ரிபெய்டு ஆட்டோ-கார் வசதி

இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகிய சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி...
On

சென்னை சுற்றுலா பொருட்காட்சி தொடங்கும் தேதி ஒத்திவைப்பு

சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்பட்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே...
On

சென்னையில் அதிகரிக்கும் ஏ.டி.எம் மோசடி. உஷாராக இருக்க காவல்துறை அறிவுரை

சென்னையில் மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம் ரகசிய எண்களை பெற்று பணத்தை நூதன முறையில் திருடும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கும்படி...
On