ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள்...
ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சூப்பர்வைசர் காலியிடங்கள்: 150 தகுதி:...
ஜியோ நிறுவனம் இலவச டேட்டா வழங்கிய நாள் முதலே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தலைவலி தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டேட்டா இலவசம்,...
வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின்உற்பத்தி மின்கொள்முதல் உள்ளது. இருப்பினும் மின்சாதன...
சென்னை: இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, ஷீரடி மற்றும் கேரள கோவில்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. *ஷீரடி யாத்திரை ரயில் மதுரையில் இருந்து 26ம் தேதி...
சென்னை: 2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்)...
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 18 ம், சவரனுக்கு ரூ 136 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...