தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 05) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 56 ம், சவரனுக்கு ரூ 112 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மாசி 21)

விளம்பி வருடம் மாசி 21, மார்ச் 05 ஆம் நாள் செவ்வாய் கிழமை சப்தமி திதி 08.04 PM வரை சதுர்தசி பின் அமாவாஸ்யை நாள் மங்கள வாஸரம் நட்சத்திரம்...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 04) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 56 ம், சவரனுக்கு ரூ 112 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம்

புதுடெல்லி: நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு...
On

பிளஸ் 2 பொதுத்தேர்வு ‘நீட்’ பயிற்சி ஒத்திவைப்பு

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண்...
On

இன்று தொடங்குகிறது ரூ.2,000 வழங்கும் திட்டம்

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார். கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட்...
On

181 காலி இடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை அவகாசம்...
On

கணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

சென்னை: கணினி பயிற்றுனர் டிஆர்பி தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த “01-03-2019” அன்று...
On

மஹாசிவராத்திரி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மாதந்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி...
On

மகா சிவராத்திரி செய்யவேண்டியது, செய்யக்கூடாதது.

மகா சிவராத்திரி நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு,...
On