மஹாசி சிவராத்திரி விரத அனுஷ்டிக்கும் முறைகள்

சிவராத்திரி விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். சிவராத்திரி அன்று விரதம் கடை பிடிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது....
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 04) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 ம், சவரனுக்கு ரூ 40 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மாசி 20)

விளம்பி வருடம் மாசி 20, மார்ச் 4 ஆம் நாள் திங்கள் கிழமை திரையோதசி திதி மாலை 4.28 மணிவரை அதன்பின் சதுர்த்தசி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் 12.10...
On

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்!

சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய...
On

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 02) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ம், சவரனுக்கு ரூ 120 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

வெளியானது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு!

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான...
On

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சலுகை

சென்னை: பிளஸ் 1 தேர்ச்சி பெறாத, 23 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்காவிட்டாலும் பிளஸ் 2 தேர்வு எழுத சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 2017...
On

கோடை வெயில் துவக்கம் இயல்பாக இருக்கும் என கணிப்பு

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. நாடு முழுவதும் குளிர்காலம் படிப்படியாக முடிவுக்கு வந்துள்ளது. ஜம்மு...
On

தென் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: இந்திய பெருங்கடலின் நில நடுக்கோட்டு பகுதி மற்றும் குமரிக்கடல் இடையே நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. தெலங்கானாவில் நிலவும் வளிமண்டல...
On