சென்னை: அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் துறை தேர்வுகள் வழியாக, பதவி உயர்வு மற்றும் ஊதிய...
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின்...
கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள...
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையே...
திருவள்ளூர் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஏலகிரி விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றது. சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஏலகிரி பயணிகள் விரைவு...
போலிகளையும், விதிமீறலையும் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் மட்டுமே வாகன ஓட்டுநர் உரிம அட்டை மற்றும் ஆர்.சி.புத்தகம் மின்னணு முறையில் (ஸ்மார்ட் கார்ட்) மாற்றம்...
தமிழகத்தில் 10 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை சதமடித்தது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இதே...
விளம்பி வருடம் மாசி 24, மார்ச் 8 ஆம் நாள் வெள்ளிக் கிழமை வளர்பிறை துவிதியை திதி இரவு 01.34 மணிவரை அதன்பின் வளர்பிறை திருதியை திதி. உத்திரட்டாதி நட்சத்திரம்...
கோடைகாலத்தில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின்...