இன்றைய நல்ல நேரம் (மாசி 22)

விளம்பி வருடம் மாசி 22, மார்ச் 6 ஆம் நாள் புதன் கிழமை அமாவாசை திதி இரவு 9.34 மணிவரை அதன்பின் வளர்பிறை பிரதமை திதி. சதயம் நட்சத்திரம் மாலை...
On

இளநீரில் உள்ள மருத்துவ குணங்கள்

தமிழர்களாகிய நாம் வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறோம். நமக்கு என்று, நம் பாரம்பரிய மரபு வழி மாற்றுப்பானங்கள் நம் முன்னோர் வைத்துள்ளனர். ஆம்.. இளநீர், மோர், எலுமிச்சை சாறு இன்னும்...
On

காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..!

காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் டைப்‌ 2 வகை நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி,...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 05) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 ம், சவரனுக்கு ரூ 240 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

அரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்!

தமிழக மருத்துவத்துறை ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
On

மார்ச் 11-இல் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அம்பத்தூர் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பி.எஃப்....
On

ஆவின் பாலகங்களில் தள்ளுபடி விலையில் பனீர்

சென்னை: ஆவின் பாலகங்களில் இன்று முதல் தள்ளுபடி விலையில் ‘பனீர்’ விற்கப்பட உள்ளது. பொதுமக்களின் உணவு பழக்க வழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
On

வள்ளியூர் நிலையத்தில் இன்று முதல் அந்தியோதயா ரயில் நின்று செல்லும்

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள அந்தியோதயா ரயில் வள்ளியூர் ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) முதல் நின்று செல்லும் என வள்ளியூர் ரயில் பயணிகள் சங்கச்...
On

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டது

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம்,...
On