வடகிழக்கு பருவமழை ஏமாற்றி வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., ஆகும். திருவள்ளூர்...
2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டோரும் எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. எனினும், அதுபோன்று...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல்...
பள்ளிகளில் மாணவியர் தலையில் பூ சூடவும் கொலுசு அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் மாணவியரும் பள்ளி நாட்களில் சீருடை...
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிற மறுநாள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால் ஓய்வு பெற்றவர்களுக்கும் அதை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு மறுநாள் ஊதிய...