தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 ம், சவரனுக்கு ரூ 120 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 7ஆம் தேதி நவம்பர் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை பவுர்ணமி திதி பகல் 11.09 மணிவரை அதன் பின் திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 4.41...
மனிதப் பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை, மலையில் ஜொலிக்கும் அந்த மகா தீபத்தை, பிரமாண்ட ஜோதியைத் தரிசிக்கவேண்டும் என்றும் அப்படித் தரிசித்தால் பாவங்கள் தொலைந்து புண்ணியம்...
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில்...
திருக்கார்த்திகை இந்துக்களால் கொண்டாடப்பெறும் முக்கிய பண்டிகையாகும். இந்த நன்னாளில் கார்த்திகை மாதத்து விண்மீனும் முழுமதியும் ஒன்று சேர இருக்க, சிவபெருமான் தேஜோரூபமாக, அக்கினிப் பிழம்பாகச் சுவாலைகள் எழும்பக் காட்சி அளித்தார்...
கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது. கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை...
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின்போது, 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்....
திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று,...
சென்னை: கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் ஏற்கபட்டுள்ளது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில்...