அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி! திருக்கார்த்திகை தீபம் தரும் ஜோதிட செய்திகள்!

பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மாலை (22/11/2018) பரணி தீபம் ஏற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாளை அனைத்து ஆலயங்களில் சர்வாலய...
On

அக்னி தெய்வம் அண்ணாமலையார் நெருப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டுவது திருவண்ணாமலை

மனித வாழ்வுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையானது ஐம்பூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பூமி ஆகியவை. இவற்றை இயற்கை தெய்வங்கள் என்று கூறினால் மிகையில்லை. இந்த இயற்கையைக்...
On

என்.எம்.எம்.எஸ். தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி...
On

தொடர் மழை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை காரணமாக சனிக்கிழமையன்று (நவ.24) நடைபெற இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட...
On

இன்று திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில்...
On

3 மாவட்டங்களை தவிர இன்று வழக்கம்போல அண்ணா பல்கலைக்கழக தேர்வு நடைபெறும்.!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில்...
On

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு, இன்று வருகை

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேதங்களைப் பார்வையிட, மத்திய குழு, இன்று சென்னை வருகிறது.’கஜா’ புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா...
On

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: 11 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு தொலைவில் உள்ள மாவட்டங்களில், மையம் கொண்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று...
On

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை...
On

திருவண்ணாமலை தீபத்திருநாள்: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது – மாலையில் மகா தீபம்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்....
On