லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் மூன்று வாரங்களாக பருவமழை குறைந்துள்ளது. சில இடங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்கிறது. ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும்,...
On

சென்னை- மதுரை மீண்டும் விமானம்

அவனியாபுரம்: இண்டிகோ விமான நிறுவனம் மீண்டும் மதுரை-சென்னை காலை நேர விமான சேவையை நேற்று முதல் துவக்கியது. சென்னை – மதுரை இடையே இயங்கிய இந்த சேவை 3 மாதங்களுக்கு...
On

தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு திட்டம் மத்திய அரசுடன் இணைப்பு

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 2 கோடியே 58 லட்சம் பேர் பயனடைய...
On

இடைநிலை பள்ளி படிப்புக்கான கல்வி தொகை ‘ஸ்காலர்ஷிப்’ வாய்ப்பு

சென்னை: பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகைக்கு, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடாமல் இருக்க, மத்திய அரசு சார்பில்,...
On

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை தொடக்கம்

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது....
On

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை

மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
On

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பதிவுத்துறையில் 50 இடங்களில் அறிமுகம்

பத்திரப்பதிவில் முதலில் வரு பவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் எண் வழங்கி, பதிவு செய்யும் திட்டம் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்...
On

2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4...
On

மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது

சென்னை: மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். படத்தில் ஜிஎஸ்டி...
On

விநாயகர் சதுர்த்தி உருவான கதையும்! கொண்டாடுவதால் கிடைக்கும் நன்மைகளும்!

வினாயகருக்கு மட்டும்தான் பல பெயர்கள். கணேஷா, கணபதி, பிள்ளையார், வினாயகர், யானை முகன், ஐங்கரன், முஷீக வாகனன், கயமுகன், ப்ரணவன், இது போல் இன்னும் பலப் பல பெயர்கள் இவருக்கு...
On