சென்னையில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்.எஸ்.ஐ. எனப்படும் தள பரப்பளவு குறியீடு 2 மடங்காக அதிகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, தள பரப்பளவு...
சென்னை: தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள்...
சென்னை : நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுற்றுலா செல்வதற்கான திட்டங்கள் பற்றி ரயில்வே நிர்வாகம் தேதி அறிவித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் ராமாயண யாத்திரை, கோவா சுற்றுலா என்ற பெயரில் ஏற்பாடு...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் நேற்று அதிகாலை முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். அவர்களின் வசதிக்காக வரும் 10-ம் தேதி வரை மாவட்ட தலை நகரங்களில்...
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு வருடங்களில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ. என்ற அமைப்பு நடத்திய...
மின் கட்டண மையங்களில், ‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, கட்டணம் செலுத்தும் வசதியை, கிராமங்களில் செயல்படுத்த, மின் வாரியம் தாமதம் செய்வது, நுகர்வோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணத்தை, ரொக்க...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்....
இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென் தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை பலத்த மழைக்கு...