டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைந்தது

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கூட்டுறவு அலுவலர், சமூக பாதுகாப்பு...
On

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னை: ‘தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கன மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழைக்கான, மேற்கு...
On

துணை மருத்துவப் படிப்புகள்: முதல் நாளில் 5,191 விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி (இயன்முறை...
On

செப்டம்பர் 27-ம் தேதி ‘செக்கச்சிவந்த வானம்’ படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, டயானா இரப்பா, அருண் விஜய், விஜய் சேதுபதி, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 12 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 12-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

பி.எட்., மற்றும், எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பில், 690 பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள்...
On

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான...
On

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பரிந்துரைக்கும் மத்திய அரசு

ரூ. 1.2 லட்சம் கோடி! மின்சார வாகனங்களுக்கு மாறினால் சேமிக்கலாம்கொள்கை உருவாக்க, ‘நிடி ஆயோக்’ வலியுறுத்தல் புதுடில்லி: ‘நாட்டில் உள்ள இரு சக்கர வாகனங்களை, மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றினால்,...
On

தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

நியூயார்க் : தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா., சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ....
On

கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை

சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தினமும் 77 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டுக்கே...
On