தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்கள் கன மழைக்கு வாய்ப்புள்ளது

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக தென் மேற்கு பருவ...
On

அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்....
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 11 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 11-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 10 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 10-09-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த அதிகனமழையால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை...
On

ஊட்டி – குன்னூர் இடையே மீண்டும் நீராவி இன்ஜின் ரயில்

குன்னுார்: குன்னுார் – ஊட்டி இடையே மீண்டும் சிறப்பு மலை ரயில் இயக்குவதற்காக, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஒரே நிலக்கரி நீராவி இன்ஜின், நேற்று கொண்டுவரப்பட்டது. நீலகிரியில், ஆங்கிலேயர் ஆட்சி...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக தமிழகம்...
On

சென்னையில் இந்துஸ்தானி இசை மழை: 175 மாணவர்கள் பங்கேற்ற ‘தான் உத்சவ்’

இந்துஸ்தானி இசையை சென்னையில் முறையாகப் பயிற்றுவிக்கும் பள்ளியாக விளங்குவது, பிரபல ஷெனாய் வாத்தியக் கலைஞர் பண்டிட் பாலேஷ் நடத்தும் ‘தான்சேன்’ இசைப் பள்ளி. இப்பள்ளியின் சார்பில் சென்னை தத்வலோகா அரங்கில்...
On

இணை போக்குவரத்து ஆணையர் உத்தரவு: அரசு, தனியார் பேருந்துகளில் கட்டண பட்டியல் வைக்க வேண்டும்

உயர் நீதிமன்ற கிளை உத்தரவால் அரசு, தனியார் பேருந்துகளில் கட்டண பட்டியலை உடனடியாக வைக்க வேண்டும் எனப் போக்குவரத்து துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும்...
On

மெட்ரோ ரயில் புதிய கால அட்டவணை அமல்: கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட சர்வீஸ் இயக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கால அட்டவணையை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க முடிவு செய்துள்ளதால்,...
On