நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள்...
தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பதே சிறந்ததே இதை கங்கா ஸ்நானம்’ என்பர். இந்த குளியலானது கங்கை நதியில் குளிப்பதற்கு சமமானது என்று கூறப்படுகிறது. அதிகாலையில் தான்...
தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு...
சென்னை: தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட...
சென்னை: நாடு முழுவதும், அனைத்து வங்கிகளும், வழக்கம் போல இன்று செயல்படும். தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி செவ்வாயன்று வருவதால், அரசு ஊழியர்கள்...
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, மூன்று நாட்களில், அரசு பஸ்களில் மட்டும், ஐந்து லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்றும் ஒரு லட்சம் பேர் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது....
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்...