குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில்,...
On

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு 7ம் தேதி முதல் கனமழை

வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 05) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 ம், சவரனுக்கு ரூ 88 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

கனமழை தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை: தென் தமிழகத்தில் அதிக மழை பெய்வதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் நிலவுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார். தமிழகம், தென் கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு அதிக...
On

தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் கவனத்திற்கு!

வருகிற தீபாவளி பண்டிகைக்காக 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல எதுவாக நாளை நவம்பர் 3 மற்றும் நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் சுமார்...
On

முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகளை பெற புதிய ஏற்பாடு.!

ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணத்திற்கு புதிய ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான்...
On

விஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். நுழைவுத் தேர்வு 2019 ஏப்ரல்...
On

அரசு பஸ்களில் 2 லட்சம் பேர் பயணம்!

சென்னை: தீபாவளிக்கு, இரண்டு லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.சென்னையில் இருந்து, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், இன்று, 3,575; நாளை, 3,817; நாளை மறுநாள், 3,975 என, மொத்தம்,...
On

கனமழை எதிரொலி தூத்துக்குடியில் பள்ளிக்களுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு இன்று பள்ளி வைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த ஆட்சியர் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில்...
On