கனமழை – 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு...
On

வீட்டு மனை வரன்முறை நீட்டிப்பு?

அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம்,...
On

‘நீட்’ தேர்வு நேரம் மாற்றம்: கைரேகை பதிவு கட்டாயம்

‘நீட்’ தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவ படிப்புக்கான, நீட்...
On

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளியன்று இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க...
On

அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்...
On

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளத்தின் இதர பகுதிகளில் தொடங்கும். இலங்கை பகுதியில் இருந்து தென்...
On

மகரம் ராசி காரர்களுக்கு இன்றய நாள் சந்திராஷ்டமம் ஆகும்

சந்திராஷ்டமம் நேரம்: 02.11.2018, 1.16 AM முதல் 04.11.2018, 04.26 AM வரை சந்திராஷ்டமம் நேரம் ஆகும் சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 02) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 ம், சவரனுக்கு ரூ 24 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின்...
On

பயணிகளுக்கு பண்டிகை கால பரிசு – 47 ரெயில்களில் சிறப்பு கட்டணம் ரத்து

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, முக்கியமான ரெயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜதானி ரெயில்களிலும், 52 துரந்தோ ரெயில்களிலும்,...
On