பிரமாண்டமாக நடைபெற்ற YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி..!

YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி வேப்பேரியில் திரு. ஆசிர் பாண்டியன் அவர்களின் தலைமையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல்வேறு பள்ளிகள் இந்த விழாவில் கலந்து கொண்டன. இந்திய...
On

குழந்தைகளுக்கு காப்பு! வசம்பில் இவ்வளவு மருத்துவப்பயனா?

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருட்களில் ஒன்று தான் வசம்பு. வசம்பை பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. பண்டைய காலத்திலிருந்தே இந்த வசம்பை...
On

‘கனா’ படத்தின் இசையை வெளியிடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ்...
On

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் இன்று அறிமுகமானது. ஹெச்.எம்.டி குளோபல் தயாரிப்பில், புதிய தலைமுறை ஸ்மார்ட்ஃபோனாக இந்த நாட்ச் டிஸ்பிளே 6.1 பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த மாதம்...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி

வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரளாவிற்கு பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில்...
On

இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது....
On

சென்னையில் 3 நாள் உணவுத் திருவிழா ஆக.23-இல் தொடக்கம்

தென்மண்டல ஏற்றுமதி வாய்ப்புகளை வெளிக்கொணர ஏதுவாக மூன்று நாள் ஆஹார்’ உணவுத் திருவிழா வரும் 23-ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் மையம்...
On

ஆக. 20 முதல் 25 வரை சிறப்பு முகாம்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம்...
On

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தைவிட பெருமளவு மழை பொழிவு

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டத்தில் வழக்கமாக பெய்வதை விட 407 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை...
On