பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி

வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரளாவிற்கு பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில்...
On

இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது....
On

சென்னையில் 3 நாள் உணவுத் திருவிழா ஆக.23-இல் தொடக்கம்

தென்மண்டல ஏற்றுமதி வாய்ப்புகளை வெளிக்கொணர ஏதுவாக மூன்று நாள் ஆஹார்’ உணவுத் திருவிழா வரும் 23-ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் மையம்...
On

ஆக. 20 முதல் 25 வரை சிறப்பு முகாம்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம்...
On

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தைவிட பெருமளவு மழை பொழிவு

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டத்தில் வழக்கமாக பெய்வதை விட 407 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை...
On

துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி

ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் சவுரப் தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர்...
On

மல்யுத்தத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார் வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில்...
On

தமிழகம் முழுவதும் 14,847 பத்திரங்கள் ஒரே நாளில் பதிவு

சென்னை: ஆவணி மாதம் துவங்கி, முதல் வேலை நாளான நேற்று, தமிழகம் முழுவதும், 14 ஆயிரத்து, 847 பத்திரங்கள் பதிவானதாக, பதிவுத்துறை தெரிவித்து உள்ளது. ஆடி மாதம் என்பதால், தமிழகத்தில்...
On

ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா சிறப்பு ரயில் ஷீரடிக்கு

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஷீரடிக்கு, சுற்றுலா சிறப்பு ரயிலை இயக்குகிறது. மதுரையில் இருந்து, செப்., 5ல் இயக்கப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூர்,...
On