டிஎன்பிஎல் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு...
சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் ஜில்லென்ற வானிலை நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு...
சென்னை: சத்யம் தியேட்டர் மற்றும் அதன் மற்ற தியேட்டர்களை ரூ850 கோடிக்கு வாங்கியது பிவிஆர் நிறுவனம். பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் தியேட்டர்களை திறந்துள்ளது....
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், தற்காலிக கூரை உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரியில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி...
இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு, ஏற்ற தகுதியான நரகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் புனே முதலிடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் டில்லி 65 வது இடத்துக்கு...
ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன்...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய்,...
சென்னை: ‘போலீசாருக்கு, சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என டி.ஜி.பி.-டி.கே.ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார். போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்: இந்துக்களின் புனித தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 16–ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம்...