தக்கர் பாபா வித்யாலயாவில்: ஐடிஐ-யில் சேர செப்.19 கடைசி நாள்

சென்னை: தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிப்பில் சேர செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தக்கர்பாபா வித்யாலயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தக்கர்...
On

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு செப்.17 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில்...
On

சென்னை கன்னிமாரா நூலகத்தை புனரமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூ.10 கோடி செலவில் விரைவில் மேம்படுத்தப்படும் புத்தக திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. என்னற்ற போறாளிகளை, இலட்சியவாதிகளை, கவிஞர்களை, படைப்பாளிகளை,...
On

சீமராஜா’வின் முதல் நாள் வசூல்: தயாரிப்பாளர் ஹேப்பி!

சீமராஜா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இன்று ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது “இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு...
On

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்- இலங்கை – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெறுகிறது. 1993-ல் அரசியல்...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 15 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 15-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

ரயில் கட்டண சலுகை நீட்டிப்பு

சென்னை: ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில், ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் வாலட்’ போன்றவற்றை பயன்படுத்தி, ‘டிஜிட்டல்’ முறையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட, 5 சதவீதம்...
On

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
On

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் மூன்று வாரங்களாக பருவமழை குறைந்துள்ளது. சில இடங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்கிறது. ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும்,...
On

சென்னை- மதுரை மீண்டும் விமானம்

அவனியாபுரம்: இண்டிகோ விமான நிறுவனம் மீண்டும் மதுரை-சென்னை காலை நேர விமான சேவையை நேற்று முதல் துவக்கியது. சென்னை – மதுரை இடையே இயங்கிய இந்த சேவை 3 மாதங்களுக்கு...
On