அடையாள ஆணையத்தின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்

புதுடில்லி : தனி நபர் அடையாள ஆணையத்தின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த...
On

தமிழகத்தில் இன்று மழைக்கு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது....
On

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: இதனையொட்டி பாதுகாப்புக்கு 3,000 போலீஸார், 650 கண்காணிப்பு கேமரா

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்...
On

கால்நடை மருத்துவப் படிப்பு: செப். 22-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட...
On

திருப்பதி பிரம்மோற்சவ விழாவை, முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக, அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் இடையே செப்டம்பர் 11 (அன்று) முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை 10 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு...
On

சென்னை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு செப். 14-இல் இலக்கியப் போட்டிகள்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை...
On

தேசிய பளுதூக்குதல் – தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம்

43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 22 பேர் கலந்து...
On

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: பச்சரிசி – இரண்டு கப் வெல்லம் – ஒன்றை கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் தண்ணீர் – நான்கு கப் தேங்காய் பால் –...
On

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்ஸிங் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கியது. 10 நாள்களுக்கு விண்ணப்பப்...
On

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைந்தது

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கூட்டுறவு அலுவலர், சமூக பாதுகாப்பு...
On