சென்னை: ‘தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கன மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழைக்கான, மேற்கு...
பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி (இயன்முறை...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பில், 690 பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள்...
தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான...
ரூ. 1.2 லட்சம் கோடி! மின்சார வாகனங்களுக்கு மாறினால் சேமிக்கலாம்கொள்கை உருவாக்க, ‘நிடி ஆயோக்’ வலியுறுத்தல் புதுடில்லி: ‘நாட்டில் உள்ள இரு சக்கர வாகனங்களை, மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றினால்,...
நியூயார்க் : தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா., சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ....
சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தினமும் 77 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டுக்கே...
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக தென் மேற்கு பருவ...